பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

Spread the love

பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து டோவர் ,மற்றும் கென்ட்

பகுதி ஊடாம் கடந்த மூன்று நாளில் மட்டும் 500 அகதிகள் நுழைந்துள்ளார்

சிறிய படகுகளை பாவித்து இவர்கள் இந்த நாட்டிற்குள் கடல்வழியாக நுழைந்துள்ளனர்

மேற்படி சமபவம் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சியையோ ஏற்படுத்தியுள்ளது


நேற்று மட்டும் சுமார் 151 பேர் நுழைந்துள்ளார்

இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் அனைவரும் கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்


தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகள் இவ்விதம் ஐரோப்பிய

நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் ,அந்த நாடுகளில் இராணுவ

ஆக்கிரமிப்பை மேற்கொள்வது இந்த ஐரோப்பிய நாடுகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *