கார் குண்டு தாக்குதல் – ஐவர் பலி -12 பேர் காயம்

Spread the love

கார் குண்டு தாக்குதல் – ஐவர் பலி -12 பேர் காயம்

வடக்கு சிரியாவின் துருக்கி ஆதரவு படைகள் அருகில் இடம் பெற்ற கார் குண்டு

தாக்குதலில் சிக்கி ஐவர் உடல் சிதறி பலியாகினர் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இட்லிப் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய படைகள் 15 ஆயிரம் இராணுவத்தை குவித்துள்ளனர்

இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக முடிவில்லாது தொடரும் சிரியாவின் போர்க் களத்தில் பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கார் குண்டு தாக்குதல்
கார் குண்டு தாக்குதல்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *