ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Spread the love

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை கட்டிட ஆய்வு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை

ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரையில் ஏற்புடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *