போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்; -385 பேர் கைது
கடந்த தினம் மேல்மாகாணத்தில் காவல்துறையின் சிறப்பு அணிகள் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர்
இதன் போது சுமார் 385 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களின் அதிகமானோர் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்க்ளும்
அதற்கு அடிமையாகி அதனை பாவித்தவர்களுமே கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது






