பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

Spread the love

பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

பிரிட்டனில் பெரும் குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலே

ஈடுபட்ட வந்த நான்கு தீரவாதிகள் உளவுத்துறையின் நீண்ட கண்காணிப்பின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்

கிழக்கு லண்டன் மற்றும் Leicestershire. பகுதியில் வைத்து 31 ,27,17 ,32 வயதுடைய

நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

பிரிட்டனில் பல்வேறு பட்ட நாசகார தாக்குதல்களை நடத்த முயன்ற பொழுதும்

அவை இறுதி நிமிடங்களில் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டனர் .

அதி திறன் சார்ந்து இயங்கும் பிரிட்டன் உளவுத்துறையின் திறன் பாராட்டுதலுக்கு உரியது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

தாக்குதல் முறியடிப்பு
தாக்குதல் முறியடிப்பு

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *