சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

Spread the love

சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

சிரியாவில் அரச இராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கி கிளர்ச்சி படையை சேர்ந்த நாப்பது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர்கள் மீது சிரியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்தினர்

அதன் தாக்குதல் எதிரொலியே இந்த இழப்பு என தெரிவிக்க பட்டுள்ளது

இட்லி பகுதியில் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் ரசியா ஆதரவுடன் போராடி வரும் சிரியா அரச இராணுவத்திற்கும் இடையில் பலத்த மோதல்கள் வெடித்து பறப்பது குறிப்பிட தக்கது

சிரியாவில் அரச
சிரியாவில் அரச

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *