அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு

Spread the love

அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத

சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு

அமெரிக்காவில் வெள்ளை இன காவல் துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் கழுத்தில் நெரித்து படுகொலை

செய்யப்பட்டதன் சோக செய்தியை அறிந்து ஒரு வாரத்தில் இரண்டாவது நபர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்

இருபத்தி நான்கு வயதுடைய நபரே இவ்விதம் பெரும் மன உளைச்சலில் காணப்பட்டு இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *