முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ

Spread the love

முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ

முள்ளி வாய்க்கால் மண்ணில் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டன ஆளும் சிங்களஅரசு அந்த தமிழ் இன அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன

எனினும் இதுவரை தமிழர்களுக்கு எவ்வித தீர்ப்பும் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க படவில்லை


ஆளும் வல்லரசுகள் ஆதரவு வழங்கி செல்ல ,அந்த இன அழிப்பு நிகழ்வில் இருந்து சிங்கள அரசு தப்பித்து செல்கிறது

இந்த மக்கள் படுகொலைகளைக்கு தீர்ப்பு தருவது யார் ..? சிங்கள அரசுக்கு என்ன தண்டனை ..?

நன்றி தோழர்

https://www.youtube.com/watch?v=tPNTTGagGYQ

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *