சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்

Spread the love

சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்

துருக்கியில் வேகமாக பரவி வரும் கோர்னோ வைரஸ் நோயின் தாக்குதலில் துருக்கி நாடும் பாதிக்க பட்டுள்ளது

இவ்வேளை துருக்கிய அதிபர் அவசர பிரேரணை ஒன்றை நிறைவேற்றி

சிறையில் இருந்த பத்தாயிரம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்கின்றார்

சிறைகளில் மிக நெருக்கடி ஏற்படுவதாகவும் அதனால் இவர்களை விடுவிப்பதாக கூறி இந்த விடுதலையை புரிந்துள்ளார்

கொரனோ அபாயத்தின் மனிதாபிமான உயிர் காக்கும் நடவடிக்கையை

இவர் மேற்கொண்டுள்ள செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

சிறையில் இருந்து
சிறையில் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *