மகிந்த குடும்ப பெண் எதிரி இணையத்திற்கு அனுப்பிய டுவிட்

Spread the love
மகிந்த குடும்ப பெண் எதிரி இணையத்திற்கு அனுப்பிய டுவிட்

இலங்கையில் இனமான தமிழர்களை கொன்று குவித்த இரத்த காடடேறி கோட்டபாய மீளவும் இலங்கையின் அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,இவ்வாறான நபர் ஒருவர் நிலை தொடர்பாக அமெரிக்கா முக்கிய அதிகாரிகள் வெளியிடட டுவீட் கீழ் நாம் எமது பதிலை வெளியிட்டு இருந்தோம் ,அதற்கு மகிந்த குடும்ப சார்பு பெண் ஒருவர் நமக்கு அனுப்பிய டுவிடடை இங்கே தருகிறோம் பாருங்க , .. அவர் குறிப்பிடுவது ,,நாம் இலங்கையர்கள் ஒன்றாக வாழ்கிறோம் ,ஆம் அவர் பயங்கரவாதிகளை கொன்றார் ,அதனால் அணைத்து பயங்கர வாதிகளே கவனமாக இருங்கள் என்கின்ற மிரட்டலை இங்கே பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *