காவல்துறையால் 18,605 பேர் கைது

Spread the love

காவல்துறையால் 18,605 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு வேளை வெளியில் நடமாடிய சுமார் 18,605

பேர் காவல்துறையினரால் திடீரென கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வேளையில் இவர்கள் பயன் ப்படுத்திய நான்காயிரத்து 863 வாகனங்களும்

பறிமுதல் செய்ய பட்டுள்ளன ,இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றிவிட அரசு மேற்கொண்டு

வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இவர்கள் செயல் பாடுகள் அமைந்ததன் விளைவே இந்த கைதுகள் என தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறையால் 18,605 பேர்
காவல்துறையால் 18,605 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *