கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

Spread the love

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக மிக புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க

நாகதம்பிரான் ஆலய விழாவை நடத்திட தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது

எனவே இதனை கருத்த்தில் கொண்டு மக்கள் அந்த ஆலய வழிபாட்டுக்கு தமது நேர்த்திக் கடன்களை செய்திட வரவேண்டாம்

என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

நோயின் தாக்குதலை தடுக்கும் முகமாக முதன் முதலாக இந்த விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது

கீழ் வரும் அந்த அறிவிப்பை முழுமையாக படியுங்கள் ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள்

கொரனோவால் புளியம்பொக்கணை
கொரனோவால் புளியம்பொக்கணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *