கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி

Spread the love

கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி

இலங்கையில் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் பிறப்பிக்க

பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதகால்

தற்பொழுது எரிபொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி

ஏற்பட்டுள்ளது


தொடர்ந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவி வருகிறது .

மக்கள் வீதிகளில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளதால் அயல்

வீட்டார் பண்டமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

விவசாயிகள் வீடுகள் மட்டும் வயிறு நிரம்பும் வகையில் உண்ணும்

வசதியில் உள்ளதாக தமிழர் பகுதியில் இருந்து வரும் மக்கள்

தகவலாக உள்ளது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *