கொரனோ அச்சம் – இலங்கையில் வேக வீதிகள் அடித்து பூட்டு

Spread the love

கொரனோ அச்சம் – இலங்கையில் வேக வீதிகள் அடித்து பூட்டு

இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலை அடுத்து

இன்று பிற்பகல் நான்கு மணியளவில் இருந்த்து திங்கள் கிழமை

வரை நாடு முழுவதிலும் உள்ள வேக சாலைகள் அடித்து பூட்ட

படுவதாக வீதி போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது

நோயின் வேகமும் காரணமாக இந்த போக்குவரத்துக்கு தடைகள்

ஏற்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ அச்சம் - இலங்கையில்
கொரனோ அச்சம் – இலங்கையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *