கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Spread the love

கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு

கொரனோ நோய் பரவிய நிலையில் வர்த்தக துறையில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை நாட்டில் இருந்து

பறந்து வரும் இலங்கை பொருட்கள் பிரிட்டனில் குறிப்பாக லண்டன் தமிழர் கடைகளில் விலையானாலும் வாங்கிட முடியும் ,ஆனால் சில

வாரங்களாக அதனை பெற முடியாது தமிழர்கள் தவித்து வருகின்றனர் .தூள்,அரிசி,மரக்கறிகள்,மற்றும் ,பிஸ்கட் போன்றவற்றுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது

விமான போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர் ,இதனால் தமிழர்கள் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர் ,

தமிழர் கடைகளில் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி சேமித்தும் வருகின்றனர் என்பதை காண முடிகிறது ,

கொரனோ வால்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *