இந்தியாவுக்கு பெண்களை விபச்சாரத்திற்கு கடத்திய கும்பல் கைது

Spread the love

இந்தியாவுக்கு பெண்களை விபச்சாரத்திற்கு கடத்திய கும்பல் கைது

இலங்கையில் இருந்து இந்தியவனுக்கு பெண்களை மசாச் நிலைய பணிக்கு என அழைத்து சென்று அவர்களை விபச்சாரத்திற்கு விற்று வந்த கும்பல் ஒன்று இலங்கை காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

சுமார் நாப்பது பெண்கள் இவ்வாறு இந்தியாவுக்கு கடத்தி செல்ல படவிருந்த நிலையில் கைது செ ய்ய பட்டுள்ளனர் .#
இந்த கடத்தலில் இலங்கையை சேர்ந்தவரை மணம் முடித்த இந்திய பெண்மணி இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *