22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு தலையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ‘நவ சிஹால உறுமய’ அமைப்பின் தலைவர் சரத் மனமேந்திரா தாக்கல் செய்ததாக அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மனுவின் மூலம், சம்பந்தப்பட்ட மசோதா அரசியலமைப்பிற்கு இணங்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்,
பொது வாக்கெடுப்பு தேவையின்றி நிறைவேற்றப்படலாம் என்றும் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.






