வாள்வெட்டு காயங்களுடன் வீதியில் கடந்த மனித உடல்

Spread the love

வாள்வெட்டு காயங்களுடன் வீதியில் கடந்த மனித உடல்

இலங்கை தெகிவளை பகுதியில் பலத்த வெட்டு

காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் ஒருவர் மீட்க பட்டு

வைத்திய சாலையில் அனுமதிக்க பட்ட பொழுதும்

சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

இந்த படு கொலைகளுக்கான கரணம் உடனடியாக

தெரியவரவில்லை, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வாள்வெட்டு காயங்களுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *