காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
காசா நோக்கிச் சென்ற 20 கப்பல்
காசா நோக்கிச் சென்ற 20 கப்பல்களில் இருந்த சுமார் 175 ஆர்வலர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து சுமார் 175 ஆர்வலர்கள்… தற்போது அமைதியாக இஸ்ரேலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்,”
என்று அந்த அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
இஸ்ரேலியக் கப்பல்களில் ஆர்வலர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்
அந்தப் பதிவில், “இஸ்ரேலியக் கப்பல்களில் ஆர்வலர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்” என்ற தலைப்புடன் கூடிய ஒரு காணொளியும் இடம்பெற்றிருந்தது.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்








