அன்னை மண் அழுத கண்ணீர் |Annai Man alutha Kanneer | கண்ணீர் பாடல் |527|| Ai Tamil Song |இளம்பிறை

அன்னை மண் அழுத கண்ணீர் |Annai Man alutha Kanneer | கண்ணீர் பாடல் |527|| Ai Tamil Song |இளம்பிறை
Spread the love

அன்னை மண் அழுத கண்ணீர் |Annai Man alutha Kanneer | கண்ணீர் பாடல் |527|| Ai Tamil Song |இளம்பிறை


அன்னை மண் அழுத்த கண்ணீர் தேசத்தின் துயர வாழ்வை எண்ணி பாடல் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் உருகி கண்ணீர் சிந்தும் வகையிலான இந்த பாடல் அமைய பெற்றுள்ளது .527

வாழ்க்கை வரலாற்றை மைய ப்படுத்தி

அன்னை மண்ணை விட்டு தவிக்கும் தேசத்தின் உறவுகளின் வாழ்க்கை வரலாற்றை மைய ப்படுத்தியுள்ளது இந்த பாடலாகும் .

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதி இசை அமைக்கும்

போட்டியில் பாடலை ஆசிரியர்கள் எழுதிய வண்ணம் உள்ளனர் .

அந்த வகையில் இளம்பிறை அவர்கள் இந்த பாடல்

அந்த வகையில் இளம்பிறை அவர்கள் இந்த பாடல் தேசிய கனவை அதன் வலிகளை சுமந்து வெளி வந்துள்ளது நம்பிக்கை ஒளியை தருகிறது \ Annai Man alutha Kanneer | கண்ணீர் பாடல் |527|

CLICK HERE VIDEO