டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள்

டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள்
Spread the love

டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள்

டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள் செயல்பாடுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஹெரியவருவதாவது .

வீதியின் வெள்ளை கோட்டின் வெளிப்புறத்தே மோட்டார் சைக்கிளில் நின்ற நபரை குறித்த டிப்பர் சாரதி அடித்து மோதி படுகொலை செய்துள்ளனர் .

பின்னர் வீதியில் விபத்து ஏற்பட்டது போல காண்பிக்க அதே டிப்பரை வீதியில் தங்கள் மீது பிழை இல்லாது போன்று நிறுத்தி வைக்க பட்டுள்ளது .

குறித்த டிப்பரானாது இவருடன் இரண்டாவது நபரை படுகொலை

குறித்த டிப்பரானாது இவருடன் இரண்டாவது நபரை படுகொலை செய்துள்ளதக மக்கள் குற்றம் சுமத்தினர் .

மேலும் இது போன்று டிப்பாரால் அடித்து படுகொலை செய்வோம் என மிரட்டல் விடுக்க பட்டுள்ளதாக குறித்த காணொளியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் இவ்வாறு டிப்பாரால் அடித்து படுகொலை செய்ய படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஆத்திரம் உற்ற மக்கள் அந்த டிப்பரை தீ மூட்டி எரியூட்ட முனைந்தனர் ,ஆனால் தீ பொலிஸாரால் தீ அணைக்க பட்டுள்ளது .

மேற்படி சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போலீசார் லஞ்சம் பெற்றுவிட்டு குறித்த டிப்பரை காப்பாற்றும் நாடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்களது உடல் மொழி ஊடாக நோக்க முடிகிறது .

அனுரா அரசின் படுகொலை அராயகம் தொடர்கிறது .அமைச்சர் 1300கோடி கொள்ளை ,ஜனாதிபதி அவர்தம் சகாக்கள் ஊழல் ,மறு புறத்தே இப்படி கொலைகள் ..

வாக்கு போட்டவர்கள் கண்ணீரோடு .நாடு போற போக்க பாரு செல்ல கண்ணு

CLICK HERE VIDEO

காணி தகராறு காரணமாக டிப்பரால் விரட்டி படுகொலை செய்ய பட்ட நபர் ,லஞ்சம் பெற்ற போலீஸ் மக்கள் குற்ற சாட்டு ,சார்த்தி தப்பி ஓட்டம்
.காவல்துறையில் விடப்பட்ட டிப்பர் எப்படி விடுவிக்க பட்டது ,மக்கள் கேள்வி

இந்த விபத்தில் பாதிக்க பட்டவர்கள் ஏமோடு தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை தெரிவியுங்கள் 0044 7536707793

ஒரே குடும்பத்தில் படுகொலை செய்ய பட்ட இரண்டாவது நர் ,இதே டிப்பரால் படுகொலை