57பில்லியன் கடனில் அனுரா அரசு
57பில்லியன் கடனில் அனுரா அரசு தற்போது சிக்கி தவிக்கிறது .நாட்டை அபிவிருத்திஸ் எய்வோம் என வாய் சடால் விட்ட அனுரா அரசு இப்பொழுது பரிதாபம் நாட்டை விற்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
நடப்பாண்டில் நாட்டை வழி நடத்தில் செல்ல முடியா நிலையில் ,கடன் மேலே கணடனை பெற்று வட்டி செலுத்தி வருகிறது .
இது இலங்கையின் இன்றைய ஆபத்தான அரசியல் ஆட்டமாக பார்க்க படுகிறது .
இந்த கடன் ஏன் பெற்றோம் என மக்களுக்கு தெரிவிக்க மறுக்கும் அனுரா அரசு தமது அரசு மக்களுக்கு நல்லாட்சி செய்வதாக பரப்புரை மேற்கொள்கிறது .
இதுவே தனது அரசின் இயலா நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது .
கடனை வாங்கி குவித்து வண்டி ஓட்டும் அனுரா அரசு வாழ்க வாழ்க .செம்புகள் வாழ்க வாழ்க







