46 பில்லியன் கடனில் தத்தளிக்கும் இலங்கை
46 பில்லியன் கடனில் தத்தளிக்கும் இலங்கை அரசு நாட்டை வழிநடத்தி செல்ல முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
லஞ்ச ஊழல் மோசடிகள்
கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்ட லஞ்ச ஊழல் மோசடிகள் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் சிதைந்து காணப்படுகிறது .
நாட்டை வழிநடத்தில் செல்ல வேண்டுமாக இருந்தால் உலக நாடுகளிடம் கடனை பெற்றே நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது .
இலங்கை நாணய மதிப்பு
இந்த நிலை நீடித்தால் மிக விரைவில் நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெறுவதுடன் இலங்கை நாணய மதிப்பு மேலும்
பலவீனம் அடைந்து பெறுமதியற்ற ஒன்றாக மாற்றம் பெறும் நிலை ஏற்படும் சூழல் காணப்படுகிறது .
இதனால் இந்த கடன் சுமையை சுமந்தவாறு நாட்டை வழிநடத்தி செல்ல முடிய அந்நிலையில் அனுராஆளும் அரசு தவித்து வருகிறது .
விரைவில் அனுரா அரசு கவிழ்க்க படும் நிலை காணப்படுகிறது







