பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை
பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை ,இலங்கை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரை
பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான்
பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) உத்தரவிட்டார்.
சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை புதுப்பிக்க கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பணியமர்த்தியதன் மூலம்
அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது
அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவித்த பிரதான
நீதவான், சாட்சிகளை அச்சுறுத்துவரை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.







