முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு , ஆட்சியின் செயல்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Expiry of privileges of former presidents
மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறினார் Mahinda Rajapaksa left his royal residence
இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறி தனது கார்டன் இல்லத்தில் குடி பெயர்ந்துள்ளார்.
கோடிக்கணக்கில் பணங்களை கொள்ளையடித்து திடீர் பணக்காரர்கள் ஆன மகிந்த அரச வீட்டில் தங்கி இருந்து ஆடம்பரமாக வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் குறைக்கப்பட்டு அவர்கள் இப்போது பல்லு பிடுங்க பட்ட பமபாக மாற்றம் பெற்றுள்ளனர் .
இந்த செயல்பாடு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கார்ல்டன் ஸ்ரீலங்காவில் இந்த விடயத்தை அனுரா செய்து வருவதால் ,அனுரா மீது ஒருவித நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த வீட்டுக்கு போன மஹிந்தா அனுரா மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.







