அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம்
Spread the love

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம் அலறும் இளங்கு இராணுவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .The Sri Lankan army is screaming

இவ்வாறான நிலையில் இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நடந்த மனித படுகொலைகள் மற்றும் இன அழிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை United Nations Human Rights Council

நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிய விடயங்கள் அறிவிக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.

16 வருடங்கள் கழிந்தும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்ப்பு காணப்படாத நிலையில்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை The genocide in Sri Lanka

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களை இவர்கள் ஆராய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்பொழுது இலங்கை அரசும் அதன் இராணுவம் படுகொலைகளும் சர்வதேச அரங்கில் எதிரொளிக்கும் என்பதால், தற்பொழுது பெரும் நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.

தற்பொழுது செம்மணி தோண்டப்பட்டு வருகிற நிலையில் அது தொடர்பாக மனித உரிமை பேரவையில் பேசப்பட கூடும் என்பதாலும், இலங்கை அச்சத்தில் உடைந்து இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.