பல தடவைகள் மழை பெய்யும்
பல தடவைகள் மழை பெய்யும் இன்று (08) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
வடக்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, புத்தளம்
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள்.
மழை பெய்யும் என வானிலை
மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய
மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் என வானிலை
இதே நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக்
குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.







