சீனாவில் இருந்து 63 மாணவர்கள் இலங்கை வந்தனர்
சீனாவில் ஏற்பட்டுள்ள கொன்றானோ வைரஸ் தாக்குதல் உயிர் மிரட்டலை அடுத்தும் தற்பொழுது சீனாவில் கற்கை
நெறியை மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 க்கு மேற்பட்ட மாணவர்களில் 63 மாணவர்கள் நாடு வந்தடைந்தனர் .
இவர்கள் அனைவரும் தியத்தலாவ இராணுவ மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க
பட்ட பின்னரே குடும்ப உறவுகளுடன் இணைய அனுமதிக்க படுகின்றனர்






