குமுதினி படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில் நாளை வியாழக்கிழமை (15/05 ) நடைபெறுகிறது.
மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை.
இடம் மாற்றம் செய்யப்பட்டது.
#
Northolt Road Community Hall,
31 Northolt Road,
South Harrow,
HA2 0NR
(Opposite South Harrow police station).






