மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்
Spread the love

மோடியை முன்னாள் ஜனாதிபதிகள் ஐவர் சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதிகளான, ​மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர், கொழும்பில் வைத்து மரியாதை நிமிர்த்தம்,சனிக்கிழமை (05) சந்தித்தனர்.

இதன் ஊடாக முக்கிய செய்தியை இந்தியா உலகிற்கு தெரிய படுத்தியுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்ற்ன .