காசாவில் 320 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்
காசாவில் 320 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் ,இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து காசாவில் 320 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்
காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதில் இருந்து 320 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதில் இருந்து 320 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள்
கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) தரவுகளை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 18 அன்று காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து குறைந்தது 322 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
மார்ச் 18 அன்று, இஸ்ரேலிய இராணுவம் காசாவில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது, அந்த பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தியது.






