ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்
Spread the love

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளும் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

கமவிதானை ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் அவருக்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் பல காலமாக விவசாயிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் போலியான செய்திகளும் வெளியிட்டு வந்துள்ளார்.

குறித்த ஊகவியலாளர் பொலிசாரின் செல்வாக்கை பயன்படுத்தி சக ஊடகவியலாளரை போலி குற்றச்சாட்டில் கைது செய்தும் உள்ளார்.