கொழும்பில் இந்தியா விமான தாங்கி கப்பல்

Spread the love

கொழும்பில் இந்தியா விமான தாங்கி கப்பல்

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் முக்கிய படைப் பிரிவுகளுடன் மிதக்கும் இந்தியாவின் அதி நவீன INS எனப்படும் விமான தங்கி போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது .

இலங்கை இந்தியா கடல்படைகளுக்கு இடையில் மேற் கொள்ளும் கடல் போர் போர் ஒத்திகை மற்றும்

பயிற்சிகளில் ஈடுபடவே இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடல் படை தெரிவித்துள்ளது

புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் சர்வதேச கடற்படை கப்பல்கள் இலங்கையை மையமாக வைத்து தங்கி

செல்வதும் ,இவ்வாறான தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் கவனிக்க தக்கது

கொழும்பில் இந்தியா மிதக்கும்
கொழும்பில் இந்தியா மிதக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *