புலிகளின் ஆயுதங்கள் தேடும் இராணுவம்
ஆயுதங்கள் தேடும் இராணுவம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம்
ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது.
கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் நெருங்கும் கால பகுதியில் புலிகள் மீள் உருவாக்கம் செய்ய படுகிறார்கள் என்கின்ற விடயத்தை முன்னோடியாக வைத்து இந்த பரப்புரை இடம்பெறுவதாகவே பார்க்க மூடுகிறது .












