சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார் ,மக்கள் விடுதலைக்கு போராட வந்த கறுப்பு கோட்டு போட்டு உலாவும் சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்து விட்டார் என்கின்ற விடயம் மக்கள் மன்றில் பேச படுகிறது .
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலைக்காக போராடிய அரும் பெரும் சட்டவாளர் சுபாஷ் சட்டத்தரணி அவர்கள் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை இடம்பெற்ற பல மருத்துவ மாபியா ஊழல் வாதிகளிற்கு எதிராக ஏன் ஒரு பொது நல வழக்கை நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மிதி வண்டி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சுபாஷ் சட்டத்தரணி ஏன் மருத்துவமனைகளில் நடந்த தவறான சிகிச்சை காரணமாக இறந்த மக்கள் ,மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கை நடத்திட முனையவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர் .
தேர்தல் வாக்கு அரசியலை நம்பி பிழைக்கும் இவர்கள் ஆளும் ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக செயல் படுகின்றனரா என மக்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர் .
ஆள் இல்லாத பாராளுமன்றத்தில் காணொளியை பிடித்து வீரமாக பேசினோம் என முழங்கும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை இனம் கண்டு மக்களே விரட்டியடியுங்க ள் .
வெள்ளை வேட்டிகளை நம்பி எமது இனம் ஏமாந்து போனதை கடந்து மறந்து போன விடயங்களே இவர்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக மாறுவதற்கு காரணம் எனவே மக்களே கொள்ளுங்கள் .
- வன்னி மைந்தன் –
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

- இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு







