அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு
அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு ,தமிழ் பொதுவேட்பாளர் அரியேந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .
ஜனாதிபதிக்கு தேர்தல் பலத்த போட்டியை கட்சிகளுக்கு இடையில் ஏற்படுத்தி வரும் நிலையில் ,அதனை எதிர்கொண்டு பொது வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் அரியேந்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் எனும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் என்கின்ற நிலையில் தற்பொழுது அரியேந்திரன் மீது முக்கிய கட்சிகளின் பார்வை திரும்பியுள்ள வேளையில் இவ்வாறான விடயம் வெளியிட பட்டுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி








