ஜீப் மரத்தில் மோதி விபத்து
ஜீப் மரத்தில் மோதி விபத்து ,தம்புல பக்குமுனை வீதியின் 14 வது மைக்கல் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அணிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் வாகனம் ஒன்று மரத்துடன் மோதி அதில் சிக்கியது இதன்போது ஜீ பலத்தை சேதமான நிலையில் காணப்படுவதுடன் அதை செலுத்தி சென்ற சாரதி படுகாயம் தற்பொழுது விற்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர் மோதிய ஜிப் பலத்தை சேதமடைந்து காணப்படுவதில் அங்கு அவை தலைகளாக கவர்ந்திருப்பதாகவே அந்த காட்சிகள் ஊடாக பார்க்க முடிகிறது.
சாரதிகளின் புறப்பட்ட செயல் காரணமாகவே வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் ஏனைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் நாள்தோறும் இந்த வீதி விபத்துக்களினால் மூவரிடம் முழுதாக இலங்கையினுடைய புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் நிவாரண வாகன விபத்துக்கள் சாரதி கள் பொறுப்பற்ற தன்மையும் நித்திர தூக்கத்தின் காரணமாகவும் ,அலட்சியப் போக்கும் காரணமாக இடம் பெறுவதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகின்றது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








