இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
Spread the love

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி ,பாலஸ்தீனம் காசா பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கி இருந்த மக்களது தங்குமிடங்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 100 மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடையுய்ந்துள்ளனர் .

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகள் அந்த முகாமில் மறைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து , தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பொழுதே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக இப்படிச் சொல்கிறது.

ஆனால் அந்த முகாமில் பலியான கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அந்த மூத்த அதிகாரி யார் என்பது தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.

மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துவிட்டு அங்கு உள்ளவர்கள் யாவரும் தமது எதிராளிகள் என இஸ்டல் ராணுவம் இப்படி சொல்லி வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் மக்கள் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ,அங்கு மறைந்திருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கமாஸ் மக்கள் தளபதிகள் மற்றும் ஜிகாத் தளபதிகள் என பலியாக இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.

எனினும் இந்த தாக்குதலில் அந்த முகாமில் இஸ்ரேல் கூறப்படுவது போல பதுங்கி இருந்த அல்லது மறைந்திருந்த அந்த தளபதிகள் யார் என்பது தொடர்பாகவும் இதுவரை எதுவும் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது .