லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக
அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்
அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,
பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








