ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது
ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது .தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் ஆறு மாதத்திற்கு நீடித்துள்ளதாக ஐரோப்பா அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தலை நீடிப்பு காரணமாக பெருமை இடையூறுகளையும் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களால் நிதி வசூலிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் விடுதலை புலிகள் மீதான நீக்கப்பட்டால் அந்த விடுதலைப்புலி உடைய அமைப்பு ஐரோப்பிய நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியும் .
நிதி சேகரிக்க முடியும் எது மிகப் பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படாது.
அதனால் தற்பொழுது மேலும் 6 மாதத்துக்கு விடுதலைப்புகள் மீது தாங்கள் தடையினை விதிப்பதாக ஐரோப்பா தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு அதனுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டம் முடிவுக்கு வந்தது .
ஆனால் இதுவரை அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் குறித்து வந்து விடுவார்கள் எனவும் அதனால் வெளிநாடு புகழ் கட்டி உருவாக்கி விடுவார்கள் என்று அச்சம் காரணமாக தற்பொழுது இந்த தடை நீடித்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேசரீதியில் இயங்கி வரும் விடுதலைப்புகள் கட்டமைப்புகள் மூன்று பிரிவாக உடைந்து இயங்கி வருகின்றது .
இவர்களுக்கு உள்ளேயே மிகப்பெரும் யுத்தங்களும் இடம்பெற்று வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது உலகத் தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








