ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
Spread the love

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம் ,ஹிஸ்புல்லா போர்ப்படைகள் நடத்திய ரொக்கட் உதை பந்தாட்ட மைதானத்தில் விழுந்த வெடித்தது.

அவ்வளை அங்கிருந்த 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் துல்லியமாக இலக்கு வைத்து உதை பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுது அங்கு குழுமியிருந்த மக்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு எதிராக, தற்பொழுது தெற்கு ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறன காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரொக்கேட் தாக்குதலில் இஸ்திரேலியா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமான ஒன்பது மாத கால யுத்தத்தில் இடம் பெற்ற முதலாவது மிகப் பெரும் இழப்பாக இந்த ரொக்கட் தாக்குதல் காணப்படுகின்றது.

இஸ்திரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் என எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

அவ்வாறான வேளையில் இந்த ரொக்கேட் உதைப்பந்தட்ட மைதானத்தில் விழுந்து வெடித்து 12 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்த சம்பவம் ,இஸ்ரேலிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.