பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
Spread the love

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.

10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .

தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,

40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .

அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.