கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .
வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .
எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை







