கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .
வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .
எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்







