இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது
இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த கொடிய போரானது தற்போது முடிவுக்கு வருகின்றது .
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களுக்கு எதிரான போரினை நடத்திக் கொண்டிருந்தனர்.
தற்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிலிண்டன் மத்தியகிழக்கு நாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டதை அடுத்து, தற்பொழுது இந்த யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ,ஜிகாத் போராளி குழுக்களும் இணைந்து பேச்சு வார்த்தைக்கு வருவதாக இணக்கம் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது, இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து முற்று முழுதாக விலகுவதாக அறிவித்துள்ளது .
அதன் ஊடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற இருக்கின்றது .
பலஸ்தீனம் காசா
எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை அடிப்படையில் ராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்த பலஸ்தீனம் காசா பகுதியில் இருந்தும் ,ரபா எல்லையிலிருந்தும் முற்று முழுதாக விலகும் .
அதனை அடுத்த இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் முழு சம்மதத்துடன் வருகை தர தயாராக உள்ளதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ஜிகாத் போராளி குழுக்களும் அறிவித்திருக்கின்றது .
அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த எட்டு மாதத்துக்கு மேற்பட்ட கடும் யுத்தமானது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறையில் இணக்கப்பாட்டுக்கு ஏற்பட்டதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டார் எகிப்து மேற்கொள்ளும் இந்த சமரச முயற்சி வெற்றி அளித்துள்ளதாகவே ,தற்பொழுது தெரிய வந்திருக்கின்றது.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்







