எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி
Spread the love

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி ,இந்தியாவில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் மரணமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .

வடமேற்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறியில் அந்த அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுவதுடன், அவ்வேளை அதற்குள் இருந்த மூவர் பலியாகியும் ஆறுபேர் காயம் அடைந்துள்ளனர் .

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

காயமடைந்தவர்களில் மூவர் மிக ஆபத்தான்களில் காணப்படுவதாகவும் அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, தற்போது போலீசார் ஆரம்பித்து உள்ளனர் .

மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அடுக்குமாடி கட்டடம் சிதறி காணப்படுகிறது .

எவ்வாறு இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

உயிர் பலி மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist