95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்

Spread the love

95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்

இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு விசனத்தய் ஏற் படுத்தியுள்ளது


கொலும்பை அழகூட்டும் நகர்வின் முக்கிய நிகழ்வாக புறக்கோட்டை

– பெஸ்டியன் மாவத்தையில் அமைக்க பட்டிருந்த சட்டவிரோத கடைகள் 95 இரவோடு இரவாக அகற்ற பட்டுள்ளது

கனரக இயந்திரங்களை கொண்டு இந்த கடைகள் உடைத்தெறிய பட்டுள்ளது

அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

இது தான் இன்றைய நல்லாட்சி தத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *