8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

Spread the love

8 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் அத்து மீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்

படையால் எட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *