72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்க கொடிகள் விற்பனை

Spread the love

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்க கொடிகள் விற்பனை

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கக் கொடிகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை

காண முடிகிறது. எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இனம்இ மதம் இமொழிஇ

வேறு பாடுகளை விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், தேசியக் கொடியை ஏற்றுமாறு

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

72 ஆவது சுதந்திர தினத்தை
72 ஆவது சுதந்திர தினத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *