6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் , இஸ்ரேலுக்கு நுழைந்து பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆறாயிரம் போராளிகள் நுழைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
அல் அசாத் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்க பட்ட பொழுது அவ்வேளை பலஸ்தீன போராளிகளுடன் இனைந்து பலஸ்த்தீனம் காசா மக்களும் இந்த போரில் பங்கெடுத்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்வாறான மிக பெரும் தாக்குதல் பின்புலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .
அவ்விதம் இந்த தாக்குதல் நடத்த பட்டு உள்ளதான இந்த தகவல் உலக அரங்கில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்








