50 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி – நால்வர் காயம்
கடந்த இரவு கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சரக்குகளை ஏற்றிய வண்னம் பயணித்த லொறி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்தது ஐம்பதடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
இதில் அவ்வேளை பயணித்த நால்வர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
லொறியை மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது
இலங்கையில் இப்பொழுது இவ்விதமான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவது குறிப்பிட தக்கது






